- எஸ்பிஐ வங்கி ஏடிஎம்
- சென்னை
- எஸ்பிஐ
- வங்கி ஏடிஎம்
- திருடன் விரேந்தர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- எஸ்பிஐ வங்கி
- தின மலர்
சென்னை: எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். கொள்ளையன் வீரேந்தரை பைக் ஓட்ட தமிழகம் அழைத்து வந்து ரூபாய் 1 லட்சம் சம்பளம் தந்துள்ளனர். தமிழகம் வந்து பைக் ஓட்டினால் ரூபாய் 1 லட்சம் தருவதாக அமீர் அர்ஷ் கூறியதாக வீரேந்தர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஏ.டி.எம்.-களில் பணம் கொள்ளையடித்துவிட்டு தப்பி செல்ல பைக் ஓட்ட உதவியதாக வீரேந்தர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்….
The post பைக் ஓட்ட ரூ.1 லட்சம் சம்பளம் தந்தனர்!: எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். கொள்ளையன் வீரேந்தர் ஒப்புதல் வாக்குமூலம்..!! appeared first on Dinakaran.